India

`இந்தச் சூழல், போருக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை!’ – பா.ஜ.க-வினரிடம் உரையாடிய பிரதமர் மோடி

இந்தியாவின் ஆளும்கட்சியாகவும் பெரும் தேசியக் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க, 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 40-வது ஆண்டு தொடக்கவிழா இன்று நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடியோ மூலம் தொண்டர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அப்போது, “இந்தியா உட்பட மொத்த உலகமும் ஒரு கடினமான சூழலைச் சந்தித்துவரும் இந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தொடக்கநாள் வந்துள்ளது. மனிதம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது….

Read More
India

வாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி!

கொரோனா பரவலைத் தடுக்க தொழிற்சாலைகள், அலுவலகங்களை ஏப்ரல் 14 வரை மூட உத்தரவிடப்பட்டதால், மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இதனையடுத்து வேலை பாதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படுவதைக் கருதி, கடன்களுக்கான மாதத் தவணைகளை வங்கிகள் 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி அளித்தது. அதையடுத்து, வங்கிகளும் அந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது…

Read More
India

`தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா’ – சோகத்தில் மும்பை மருத்துவமனை

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்கள் ஒரேநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே மூன்று பேர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கொரோனா பாதித்த நோயாளிகளில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். அதன் பின்னர், அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரு செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Also Read: `மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.