India

கொரோனாவை பரப்புவதாகக் கூறி ஒதுக்கிய கிராம மக்கள்.. ஏழை விவசாயி எடுத்த விபரீத முடிவு

இந்தியா மிகவும் கசப்பான ஒரு அனுபவத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் கொரோனா நோய் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்றொருபுறம் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள பயத்தால், கொரோனா பாதித்தவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பாதிப்புடையவர்களுடன் பழகியவர்கள் சுற்றத்தாரால் அனுபவிக்கும் கொடுமைகள் மிகவும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. சில நேரங்களில் அது உயிரிழப்பில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அப்படித்தான் மதுரையிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வகையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் துயரமான சம்பவம்…

Read More
India

‘பி.எம் கேர்ஸ்’ என்ற பெயரில் உலாவும் போலியான இணையதளங்கள் – எச்சரிக்கும் காவல்துறை

போலியான முறையில் பி.எம். கேர்ஸ் என்ற இணையதள இணைப்புகளைப் பயன்படுத்தி சைபர் மோசடிகள் மக்களை ஏமாற்றுவதாக மகாராஷ்டிரா சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் நிதி தந்து உதவலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா நிவாரண நிதிக்காகப் பிரதம மந்திரி பெயரில் PM CA-R-ES FU-ND என்ற யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு…

Read More
India

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 9 தீவிரவாதிகள், 3 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 தீவிரவாதிகளும், மூன்று ராணுவப் பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை : அயர்ன் பாக்ஸால் சல்லானை சுத்தம் செய்த வங்கி ஊழியர்…!  இந்த தாக்குதல் குறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஹிஸ்புல் முஜாகுதீன் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கடந்த 12 நாள்களில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.