India

“கல்யாண தேதியை மறப்பியா?” – தன் குடும்பத்தினரை அழைத்து கணவரை சரமாரியாக தாக்கிய மனைவி!

மும்பையில் திருமண நாளை மறந்த கணவனை, தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் போலீசில் புகாரளித்துள்ளார். மும்பையின் புறநகர் பகுதியான காத்கோபரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷால் நாங்க்ரே(32) என்ற நபருக்கும், கல்பனா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விஷால் ஒரு கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். கல்பனா ஒரு உணவு நிறுவனத்தில் வேலையில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி…

Read More
India

ஒரேஒரு பதிவில் ஒட்டுமொத்த கர்நாடகாவை அலறவிட்ட பெண் அதிகாரி! யார் இந்த ”ரூபா ஐபிஎஸ்”?

கர்நாடகாவில் இரண்டு பெண் குடிமைப் பணியாளர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கர்நாடக அரசியலையும் தாண்டி பலரையும் கவலைகொள்ளச் செய்தது. கர்நாடகாவில் பெண் குடிமைப் பணியாளர்கள் மோதல் அறநிலையத்துறை ஆணையரான ரோகிணி ஐஏஎஸ் அதிகாரி, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, தெரிவித்திருப்பதுதான் இந்த சலசலப்புக்குக்…

Read More
India

“நிர்வாண படங்களை அழித்தது ஏன்?” ரூபா ஐபிஎஸ் Vs ரோஹினி ஐஏஎஸ்..டிரான்ஸ்ஃபரில் முடிந்த மோதல்!

இரு உயர்மட்ட பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரம் கர்நாடகாவில் பூதாகரமான நிலையில் இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடங்கியது எங்கே? கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர மோதல் முற்றியுள்ளது. ரூபா தனது சமூக வலைத்தள பதிவில், அறநிலையத்துறை கமிஷனராக இருக்கும் ரோகிணி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதில், ஐஏஎஸ் அதிகாரி ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், 3 ஐஏஎஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.