”என் குறிக்கோள் நிறைவேறாம செத்தாலும் குளிக்க மாட்டேன்” -பீகார் நபரின் விசித்திரமான சபதம்!
வார நாட்கள் முழுவதும் அலுவலகம், பள்ளி, கல்லூரி என சென்றுவிட்டு வார இறுதியில் தாமதமாக குளித்துக்கொள்ளலாம் அல்லது வேலை, படிப்புக்கு லீவ் விடுவது போல குளியலுக்கும் லீவ் கொடுத்து விடலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஏராளம்தாம். ஆனால், முக்கியமான குறிக்கோளை முன்வைத்து சபதமாக ஏற்று ஒரு நபர் 22 ஆண்டுகளாக குளிக்காமலேயே இருக்கிறார் என்றால் உங்களால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதுதானே? உண்மையிலேயே பீகாரைச் சேர்ந்த 40 வயதான தர்மதேவ் என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக…