Health Nature

நம்மை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?

பொதுவாக மார்ச் மாதத்தில்  புயல் சின்னங்கள் அரிதாகவே ஏற்படும். 1891 முதல் 2020ஆம் ஆண்டுகள் வரையில் அரபிக்கடலில் 2 புயல்களும், வங்காள விரிகுடாவில் 6 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. இந்திய வானிலை மையம் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மார்ச் 19-ஆம் தேதி…

Read More
Health Nature

ஸ்டெர்லைட் ஆலை இந்த காரணத்துக்காகவே மூடப்பட்டது – வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக ஆனது என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் குறை கூறியுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் 3 நாட்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கவுள்ளதாக தெரிவித்தார், இதற்கு நீதிபதிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து வாதங்களை முன் வைத்த அவர், முதலில் இந்த ஆலை ரத்னகிரியில் தான்…

Read More
Health Nature

நொய்டாவில் 9 விநாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுர கட்டடம் – பின்னணி என்ன?

விதிகளை மீறி கட்டப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்கள் வருகிற மே மாதம் மிகுந்த பாதுகாப்புகளுடன் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான திட்டமிடல் தற்போது நடந்து வருகிறது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை கட்டியது. இரண்டு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.