நம்மை தாக்க வருகிறதா கோடைக்கால புயல்? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்?
பொதுவாக மார்ச் மாதத்தில் புயல் சின்னங்கள் அரிதாகவே ஏற்படும். 1891 முதல் 2020ஆம் ஆண்டுகள் வரையில் அரபிக்கடலில் 2 புயல்களும், வங்காள விரிகுடாவில் 6 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. இந்திய வானிலை மையம் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மார்ச் 19-ஆம் தேதி…