ஐரோப்பாவில் தகிக்கும் வெப்ப அலை! ஸ்பெயினில் மட்டும் ஆயிரம் பேர் பலி!
ஸ்பெயினில் இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது வெப்ப அலைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,047ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கடந்த 10 நாட்களாக 40 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் தகித்து வருகிறது. வெப்ப அலை தாங்காமல் உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 241 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதன் மூலம் அதிக வெப்பத்தால் முதியோர் அதிகளவில் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நீடித்த முதலாவது வெப்ப அலையின்போது…