Flash News

முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லவுள்ள மருந்துகள், ஆய்வு கருவிகள்!!

மருந்துப் பொருட்கள் முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் விரைவாக கொண்டு செல்லப்பட உள்ளன. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 920 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 186 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால்…

Read More
Flash News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், சிகிச்சையும் – மாவட்டவாரியாக முழுவிவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 பேர் குணமடைந்துள்ளனர். 1. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர். வீட்டுக்கு அனுப்பப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பவர்.( Discharged) 2.டெல்லியிலிருந்து வந்த 20 வயது இளைஞர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர். ( விரைவில் வீடு திரும்புவார்) 3.அயர்லாந்திலிருந்து வந்த 21 வயது மாணவர். ( வீடு திரும்பினார்) இந்த மூவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில்…

Read More
Flash News

மும்பையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், மும்பையில் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சைஃபி மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு ஆக்டோஜெனேரியன் மருத்துவர் நேற்று உயிரிழந்தார். அவர் ஏற்கெனவே நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என மாநில சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைஃபி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “அவர் சைஃபி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் பணி மேற்கொண்டார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.