Flash News

‘ரூ.85 லட்சம் வரை கிடைக்கும்’- இழப்பீட்டு தொகை அறிவிப்பால் ஃபோர்டு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை கார் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையை ஃபோர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி நிரந்தர தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யமுடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இதனால் ஃபோர்டு…

Read More
Flash News

பெண் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற மர்ம பெண் – போலீசார் தீவிர விசாரணை

தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்து பேருந்தில் பெண் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராக இருந்தது. அந்தப் பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நிலையில் பேருந்து இருக்கையில், இருந்த…

Read More
Flash News

8 மூட்டைகள்; 2 மணி நேரம் எண்ணிய ஊழியர்கள்.. 10 ரூ சில்லறைகளை கொடுத்தே புது பைக்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்து ரூபாய் காயின்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய பைக்கை பத்து ரூபாய் காயின்ஸ்களை மட்டுமே ஷோரூமில் கொடுத்து வாங்கி உள்ளார். ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜிவ் (31). இவர் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக 10 ரூபாய் காயின்ஸ்களை வீட்டில் சேமித்துவரும் ராஜிவ் தனக்கு பிடித்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.