”7 பேர் விடுதலையை கொண்டாடுவது மனவருத்தமளிக்கிறது” -புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை மறுசீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய புதுச்சேரியில் உள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கும் எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் அவர், ராஜிவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை மத்திய அரசு மீண்டும் மறு சீராய்வு செய்ய மனுதாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதை ஏற்று தற்போது…