மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி… லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!
“எங்க வீடு அழகர்கோவிலுக்கு அடுத்து அப்பந்திருப்பதிங்கிற கிராமம்தான். ரோட்டு மேல தான் வீடு, சின்ன வயசுல இருந்து சாமி போறது, ஜனங்க கூட்டம்னு பார்த்து பார்த்து பழகிட்டோம். இந்த லாக்டௌன் வாழ்க்கைமுறை வந்ததுல இருந்து ரெண்டாவது தடவையா சித்திரைத் திருவிழாவை மிஸ் பண்ணிருக்கேன். ஒவ்வொரு தடவையும் அழகர் ஆத்துல இறங்குறப்போ இந்தக் கலர் பட்டு, அந்தக் கலர் பட்டு உடுத்தி ஆத்துல இறங்குனாருனு நியூஸ் படிப்போம்ல அந்த ஐடியாதான் வீட்டுல இருந்த ஒரு பார்பி பொம்மையை பார்த்தப்போ…