environment

எண்ணூர் எண்ணெய்க் கசிவு: மீட்கப்பட்ட பறவைகளின் மேல் உள்ள எண்ணெய் பாதிப்பை நீக்கும் பணி | Photo Album

எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் பறவைகள் எண்ணூர் | பறவைகள் பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள் எண்ணூர் | பறவைகள்

Read More
environment

முக்கூர்த்தி தேசிய பூங்காமீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் – தீவிர விசாரணையில் வனத்துறை!

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் இரண்டு வனக்கோட்டங்கள் மற்றும் இரண்டு தேசிய பூங்காக்கள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள வங்கப் புலிகள் மற்றும் நீலகிரி தார் எனப்படும் வரையாடுகள் ஆகியற்றின் முதன்மை வாழிடங்களாக இந்த தேசிய பூங்காக்கள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனக்கோட்டங்கள் மற்றும் தேசிய பூங்காக்களில் மக்கள் நடமாடவும், அத்துமீறி அந்நிய நபர்கள் நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது . முக்கூர்த்தி தேசிய பூங்கா மேலும், தேசியப் பூங்காக்களின் வான்பரப்பில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை பறப்பதற்கு கடுமையான…

Read More
environment

`எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது!’ – நொய்யல் ஆற்றை நினைத்து நொந்துபோகும் கரூர் விவசாயிகள்

“ஒருகாலத்தில் முப்போகம் விவசாயம் பண்ண வழிபண்ணியது நொய்யல். ஆனால், இந்த ஆறு ஏன்டா எங்க பகுதியில் பாயுது என்று நாங்கள் நொந்துபோகும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. காரணம், கொஞ்சமாக மழை பெய்தால்கூட, திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை நொய்யலில் கலந்துவிடுகிறார்கள். இதனால், விவசாயம் பொய்த்துப் போனதோடு, மனிதர்கள், கால்நடைகளுக்கு ஏகப்பட்ட வியாதிகள் வருகின்றன. இப்போதும் சாயப்பட்டறை கழிவுநீரை திறந்துவிட்டிருக்கிறார்கள்” என்று நொய்யல் ஆறு காவிரியில் கலக்கும் பகுதியில் உள்ள மக்கள் புலம்புகிறார்கள். அடுத்தடுத்த நடவடிக்கைகள்;…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.