கருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம்! – உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்!
வாக்காளப் பெருமக்களே..! 1967 சட்டமன்றத் தேர்தல்; தி.மு.க-வின் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தலாக அமைந்தது. முதல்முறையாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர்ந்தது இந்தத் தேர்தலில்தான். காஞ்சியில் காமராஜர் மேற்கொண்ட வியூகத்தை இந்தத் தேர்தலில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தி.மு.க. மொழிப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த தளகர்த்தரான பெ.சீனிவாசன் என்ற மாணவர், விருதுநகர் தொகுதியில் காமராசருக்கு எதிராகக் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காமராசர் தோற்றுப் போவார் என யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை. இன்றளவும்…