education

`டாக்டர் ஆகவேண்டும் என்பதே கனவு!’ – நீட் தேர்வில் வென்ற முதல் தோடர் பழங்குடி மாணவி!

நீலகிரி மாவட்டம், ஊட்டி கார்டன் மந்து பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடி மாணவி நீது சின் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாது தோடர் பழங்குடி இனத்தில் நீட் தேர்வை வென்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். நீது சின் நீட் வென்ற மாணவியை தோடர் பழங்குடி மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் பாரம்பர்ய உடையில் உறவினர்கள் சூழ வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தவரிடம் பேசினோம்……

Read More
education

`உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்’- சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்வதும், பட்டியல் சாதி பழங்குடி மாணவர்கள் உயிரிழப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் (Subhas Sarkar) அதிர்ச்சிகரமான பதில் அளித்திருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்திருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி. இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “அண்மையில் மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள்? மத்திய கல்வி நிறுவனங்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.