`டாக்டர் ஆகவேண்டும் என்பதே கனவு!’ – நீட் தேர்வில் வென்ற முதல் தோடர் பழங்குடி மாணவி!
நீலகிரி மாவட்டம், ஊட்டி கார்டன் மந்து பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடி மாணவி நீது சின் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாது தோடர் பழங்குடி இனத்தில் நீட் தேர்வை வென்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். நீது சின் நீட் வென்ற மாணவியை தோடர் பழங்குடி மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஊட்டி அருகில் உள்ள முத்தநாடு மந்தில் பாரம்பர்ய உடையில் உறவினர்கள் சூழ வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தவரிடம் பேசினோம்……