District News

ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணியில் ஃபேஸ்புக்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சமூக வலைத்தள ஊடகமான ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாட்சை அந்நிறுவனம் வடிவமைத்து வருகிறதாம். இதில் குறுஞ்செய்தி அனுப்பவும், உடல்நலம் மற்றும் ஃபிட்னெஸ் விவரங்களை டிரேக் செய்யவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஃபேஸ்புக் ரியாலிட்டி லேப் பிரிவின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகிறார்களாம். அதோடு ஃபேஸ்புக் நிறுவனம்…

Read More
District News

ஆம்பூர் : ஆய்வு எனச் சொல்லி பாஸ்ட்ஃபுட் கடை உணவுப்பொருட்களை தூக்கி எறிந்த டாஸ்மாக் அதிகாரி

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ள பாஸ்ட்ஃபுட் கடையில் உள்நுழைந்த சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர், ஆய்வு நடத்துவதாக கூறி பொருட்களை தூக்கி எறிந்து கடையை பூட்டி சென்ற பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலை பகுதியில் உள்ளது ஏ-1 பாஸ்ட்புட் கடை. இதை நடத்தி வருபவர் முதசீர். இவர் தனது கடையில் பாஸ்ட்ஃபுட் மற்றும் பரோட்டா, சிக்கன் 65 போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென…

Read More
District News

அமெரிக்காவின் முக்கிய பதவிக்கான பொறுப்புகளில் 2 இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகக் குழு சார்பில் அந்நாட்டின் மிகமுக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இயங்கும் தன்னார்வ சமூக திட்டமான AmeriCorps-இன் திட்ட இயக்குனராக சோனாலி நிஜவாஹனும், வெளியுறவு விவகாரங்களின் புதிய தலைமை அதிகாரியாக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.  காலநிலை மற்றம், பொருளாதார சரிவை மீட்டெடுக்கும் முயற்சி, கொரோனா வைரஸ் மற்றும் இனவெறி பேதம் என அமெரிக்கா தற்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.