District News

டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் : மரம் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்திலிருந்து உடுமலை நோக்கி சென்றபோது கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து உடுமலை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கார் கரடிக்குப்பம் பகுதியில் செல்லும்போது டயர் வெடித்து தறி கெட்டு ஓடியது. இதனால் கார் மரத்தின்மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
District News

யாசகமாக பெற்ற 1 லட்சத்து 80 ஆயிரம்… அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய யாசகர்

யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை 18 வது முறையாக கொரோனா நிதியாக வழங்கிய யாசகர். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி இறந்த பின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம் கொண்டு, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்…

Read More
District News

வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்… 3பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில் நாகர்கோவிலில் தனிப்படை போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.