கோவிட் அவசரநிலை நீக்கம்; தொற்றை கட்டுப்படுத்த WHO-ன் இதுவரையிலான செயல்பாடுகள் ஒரு ரீவைண்ட்!
கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது. கோவிட் கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்! சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு…