Dhoni: `அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாஸ்!’ – தோனியின் ஓய்வு குறித்து ஃப்ளெமிங் கொடுத்த அப்டேட்!
சென்னை அணியின் கேப்டனான தோனி நடப்பு ஐ.பி.எல் சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவாரோ எனும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவருமே ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அந்தந்த மைதானங்கள் சார்ந்த தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். “கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். இனி வரும் போட்டிகளை அனுபவித்து ஆட வேண்டும்” என ஒரு போட்டியில் பேசியிருந்தார். இன்னொரு போட்டியில் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களைப் பார்த்து “இவர்கள் எனக்காக பிரியாவிடை அளிக்க வந்திருக்கிறார்கள்” என்கிறார். Dhoni தன்னுடைய ஓய்வு பற்றி ரசிகர்களுக்கு…