Companies

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள அக்சென்சர்… எங்கே செல்கிறது மனிதாபிமானம்?

அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்சென்சர் (Accenture) நிறுவனம், தனது ஊழியர்களில் 19,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வியாழன் அன்று அறிவித்துள்ளது. வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளைக் அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர் 5 வருட சம்பளத்தை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய நிறுவனம்… எங்கு தெரியுமா? அடுத்த 18 மாதங்களில் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் சேவைகளோடு…

Read More
Companies

100 ஏக்கர்… 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்! விருத்தாசலத்தில் அசத்தும் அரசு பீங்கான் தொழிற்பேட்டை!

தமிழகம் முழுக்க எத்தனையோ தொழில் பேட்டைகள் உள்ளன. அவற்றில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பீங்கான் தொழில் பேட்டை மிகவும் வித்தியாசமானது. பீங்கான் பொருள்கள் இந்த பீங்கான் தொழில்பேட்டை சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழில் மூலம் வீடுகளில் பீங்கான் பொருள்களை செய்து வருகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட செராமிக் நிறுவனங்கள் நடைமுறையில் உள்ளன. சிறு அகல் விளக்கு தொடங்கி துப்பாக்கிச்…

Read More
Companies

அதானியை நெருக்கும் கடன்… 2024ல் ரூ.16,000 கோடியைத் தர வேண்டும்… என்ன செய்யப் போகிறீர்கள் அதானி?

முழுக்க முழுக்க கடன்களால் மட்டுமே வளர்ந்த கவுதம் அதானி இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறார். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவரும் கவுதம் அதானி, வரும் 2024 -ல் அடுத்தகட்ட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். சுமார் ரூ.2.26 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வைத்திருக்கும் அதானி குழுமம், வெளிநாடுகளில் வாங்கியக் கடன் மட்டுமே ரூ.82 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கிறது. இதில் பெருமளவு கடன்கள் கடன் பத்திரங்கள் மூலமாகப் பெற்றிருக்கிறார். இந்தக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.