ஊரடங்கால் டெலிவெரியாக முடியாத ஆன்லைன் ஆர்டர்கள் – பரிதாப நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனை
கொரோனா வைரஸ் எதிரொலியால் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு நிறுவனங்களின் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் எதிரொலி இந்திய பங்கு சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்ததால் வரலாறு காணாத வீழ்ச்சியை பங்கு…