‘மொபைல் சர்வீஸூக்கு ரூ.59 ஆயிரமா’ நீதிமன்றம் சென்ற இளைஞர் – தலைக்குனிந்த நிறுவனம்!
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில்தான் அமைந்துள்ளது. ஆனால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறவே கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. இந்த நிலையில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு ஆதரவாக ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு நகரை சேர்ந்த 26 வயது இளைஞரான அதிக் அஞ்சுமுக்கு பஹ்ரைனில் வசிக்கும் அவரது சகோதரர் சுமார் 92,000 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போனை கடந்த 2018-இல் பரிசாக வழங்கியுள்ளார்….