Business

‘மொபைல் சர்வீஸூக்கு ரூ.59 ஆயிரமா’ நீதிமன்றம் சென்ற இளைஞர் – தலைக்குனிந்த நிறுவனம்!

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில்தான் அமைந்துள்ளது. ஆனால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறவே கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. இந்த நிலையில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு ஆதரவாக ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அந்த மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு நகரை சேர்ந்த 26 வயது இளைஞரான அதிக் அஞ்சுமுக்கு பஹ்ரைனில் வசிக்கும் அவரது சகோதரர் சுமார் 92,000 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போனை கடந்த 2018-இல் பரிசாக வழங்கியுள்ளார்….

Read More
Business

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி – ஸ்டீல் விலை கடும் உயர்வு

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக, ஸ்டீல் (எஃகு) விலை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்தால், இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று தொழில்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஸ்டீல் உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியில், 85 சதவிகிதம் இறக்குமதியை இந்தியா நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து நிலக்கரியை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, வர்த்தகச்…

Read More
Business

வருமான வரியில் எவ்வளவு தொகை ரீஃபண்ட் – வருமானவரித்துறை விளக்கம்

கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமானவரியை திருப்பி செலுத்தியது நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,83,000கோடி ரூபாய் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 2,09,00,000 பேர் வருமானவரி செலுத்தியுள்ளனர். இதில், கூடுதலாக வரி பிடிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 1,83,579 கோடி ரூபாயை திரும்ப செலுத்தியுள்ளதாக நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தனிநபர்களுக்கு 65,938 கோடி ரூபாயும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1,17,000 கோடி ரூபாயும் ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.