Business

‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை

கடந்த வாரம் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் தற்போது பேசியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. இக்காரணங்களினால் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள்…

Read More
Business

நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி… யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?

பெரிதும் எதிர்பார்கப்பட்ட எல்.ஐ.சி இன்று வர்த்தகத்தை தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது. ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீதம் குறைந்து 867 ரூபாய்க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் குறைந்தபட்ச விலையாக ரூ.860 வரைக்கும் விலை சரிந்தது. எல்.ஐ.சி. பட்டியலாகும்போது சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால் பட்டியலான பிறகு சுமார் 42,000 கோடி ரூபாய் வரை…

Read More
Business

ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!

ஹோல்சிம் இந்தியா பிரிவை அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 1050 கோடி டாலர் (சுமார் ரூ.81,361 கோடி) என அறிவிக்கப்பட்டிருக்கிறது. “இந்தியாவின் வளர்ச்சியில் நாங்கள் நம்பிக்கை வைத்திருகிறோம். ஏற்கெனவே கிரீன் எனர்ஜி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் நாங்கள் இருக்கிறோம். இந்த சூழலில் சிமெண்ட் பிரிவிலும் இணையும்போது மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமாக மாறுவோம்” என கௌதம் அதானி ட்வீட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.