எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரி – ஐரோப்பா ஆர்டர்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு
எஃகு பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள 15% ஏற்றுமதி வரி காரணமாக எஃகு நிறுவனங்களின் ஐரோப்பிய ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று ஜிண்டால் ஸ்டீல் நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையன்று எட்டு எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரியை இந்தியா விதித்தது. இது தொடர்பாக பேசிய ஜிண்டால் ஸ்டீல் நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா, ” மத்திய அரசு எங்களுக்கு குறைந்தபட்சம் 2-3 மாத கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். இந்திய எஃகு…