Arts

சொல்லியடி: 500 நாள்களைக் கடந்த வார்த்தை விளையாட்டு!

அரசியல், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், ஆரோக்கியம் என எல்லா துறைகளிஎழுத்தின் வழியே அச்சு, டிஜிட்டல் என எல்லாத் தளங்களிலும் பயணிக்கிறது விகடன். தலைசிறந்த ஆளுமைகள் முதல் சாமானிய மனிதர்கள் வரை எல்லாத் தரப்பு மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, வரலாற்றைப் பிரதிபலிக்கும் புதிய புதிய படைப்புகளை எனக் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது விகடன். விகடன் தொடர்கள், நாவல்கள், சிறுகதை, செய்திகள், கட்டுரைகள் மூலம் தகவல்களை மட்டுமின்றி தமிழ் எழுத்துகளை, தமிழைத் தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கொண்டு…

Read More
Arts

நீரதிகாரம் 100:’சில இடங்களில் மனமுருகி கண்ணீர் சிந்தியிருக்கிறோம்’-நெகிழ்ச்சியான வாசகர் சந்திப்பு!

நூற்றாண்டை நெருங்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் அ.வெண்ணிலாவின் ‘நீரதிகாரம்’ தொடர் நூறாவது அத்தியாயத்தை எட்டியிருக்கிறது. இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில் விகடன் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, திரைப்பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு எழுத்தாளர் அ.வெண்ணிலா மற்றும் ஓவியர் ஷ்யாம் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து…

Read More
Arts

எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! | Visual Story

பாலகுமாரன். எழுத்தாளர் பாலகுமாரன், தனது ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். பாலகுமாரன். கமல் நடித்த ‘நாயகன்’, ‘குணா’ உள்ளீட்ட படங்களுக்கும், ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்துக்கும் வசனம் எழுதியவர். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘உல்லாசம்’, ‘சீட்டிசன்’, ‘முகவரி’, ‘மன்மதன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்களின் வழியே எழுத்திலும் தனது பங்களிப்பைச் செலுத்தியவர். பாலகுமாரன். ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்துக்காக. தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது பெற்றார். பாலகுமாரன். நடிகர் பாக்யராஜ் திரைக்கதை. வசனம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.