மீண்டும் ஆத்ரேயாவாக நடிக்கிறார் சூர்யா – உருவாகிறது 24 படத்தின் 2 ஆம் பாகம்?
நடிகர் சூர்யா நடித்து பிரபலமான “24” படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு சூர்யா நடித்திருந்த 24 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ஆத்ரேயா என்ற வில்லன் கெட்டப்பில் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், ஆத்ரேயா கதாபாத்திரத்தை வைத்து 24 படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் விக்ரம் குமார் தெரிவித்துள்ளார். சூர்யா தனது சினிமா வாழ்க்கையில் நடித்த எதிர்மறை…