Arts & Culture Entertainment

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் கல்கியின் ஆன்மா சாந்தியடையும் – நடிகர் ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந் நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில்…

Read More
Arts & Culture Entertainment

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் கசிவு!

‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது….

Read More
Arts & Culture Entertainment

`அதே வழக்கமான டெம்ப்ளேட்தான் என்றாலும்கூட…’ -குழப்பங்களுடன் `நானே வருவேன்’ பட விமர்சனம்!

அண்ணன் தம்பி கதையில் நன்மை – தீமைக்கு இடையில் நடக்கும் மோதலை சொல்லியிருக்கிறார் செல்வராகவன். கதிர் – பிரபு (இரட்டை வேடங்களில் தனுஷ்) இருவரும் அண்ணன் தம்பி. அண்ணன் கதிர் மோசமானவன், தம்பி பிரபு நல்லவன். சிறுவயதிலேயே கதிரால் ஊருக்குள் பல பிரச்சனைகள். அது பிரபுவின் உயிருக்கு பாதிப்பாக வந்து விடுமோ என பயந்து, கதிரை நிர்கதியாய் விட்டு பிரபுவை மட்டும் வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார் அவர்களது தாய். இருபது வருடங்கள் கழித்து மனைவி (இந்துஜா),…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.