Tamilnadu

கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள் தயார்

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்களைக் கொடுக்கும் வகையில் இளைஞர்கள் வடிவமைத்த ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையில் ரோபோக்களை வடிவமைத்தனர். இந்த ரோபோக்களை தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர். கொரோனா நோயாளிகளை நேரடியாக மருத்துவர்கள் அணுகுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் இந்த…

Read More
India

“வீட்டு வாடகையை நானே செலுத்துவேன்” – மக்களுக்கு கெஜ்ரிவால் சலுகை

 நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் வாழ வழியில்லாத ஏழை எளிய மக்கள் வேலை செய்யும் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து சொந்த ஊர்களுக்குப் பொடிநடையாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலிருந்து புலம்பெயர்ந்த வேறு பகுதிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அல்லது வேறு மாநிலத்திலிருந்து டெல்லிக்கு திரும்பும் மக்கள் ஒரே இடத்திலேயே தங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், “நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்….

Read More
India

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது !

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1,024 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 186 பேரும், கேரளாவில் 182 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக்ததி்ல இதுவரை 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.