அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளான, கைகளை அடிக்கடி கழுவுதல், முகக் கவசம் அணிதல், வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் அத்தியாவசிய…