Tamilnadu

மயிலை கடித்து குதறிய நாய்கள்! காப்பாற்றி சிகிச்சை அளித்த இளைஞர்கள்!

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் மயிலுக்கு கால் உடைந்து மயங்கி விழுந்தநிலையில், மயிலை மீட்ட இளைஞர்கள் சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மயில்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள கரடு, குன்று மற்றும் தோப்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மயில்கள், அங்கேயே தங்கி இனபெருக்கம் செய்து வாழ்கின்றன. இந்த நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி அருகேயுள்ள சோலை நகர் என்ற கிராமத்தின் கரடு…

Read More
Tamilnadu

திமுக செய்தி தொடர்பாளர்களுக்கு எதையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது-அண்ணாமலை

திமுகவை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக செய்தி தொடர்பாளர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது என டெல்லியில் அண்ணாமலை பேட்டியில் பேசியுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து டெல்லி மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு பாஜக எடுத்து சென்றுள்ளதில்…

Read More
Tamilnadu

கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு உனக்கு கிடைக்க வேண்டும்: எம்ஜிஆர்-ஐ நினைவுகூர்ந்த ஸ்டாலின்

கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு உனக்கு கிடைக்க வேண்டுமென எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்க சொன்னார் என ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரங்கில் நடைபெறும், அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, அன்னை ஜானகி எம்.ஜி.ஆர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.