தட் மரணபீதி மொமண்ட்!.. சூட்கேஸை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குரோஷியாவிற்கு விடுமுறைக்குச் சென்று திரும்பிய பெண்ணுக்கு உயிர்பயத்தை காட்டியிருக்கிறது தன்னுடைய சூட்கேஸ். அப்படி என்ன இருந்தது அந்த சூட்கேஸில்? ஆஸ்திரியாவின் நாட்டர்ன்பாக் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறை பயணமாக குரோஷியா சென்றுள்ளார். அங்கிருந்து சனிக்கிழமை தனது வீட்டிற்கு திரும்பிய அவர், தனது சூட்கேஸிலிருக்கும் பொருட்களை வெளியே எடுத்துள்ளார். அப்போது அவருக்கு மரண பயத்தை காட்டியிருக்கிறது அந்த சூட்கேஸ். அப்படி என்ன இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? ஒரு தேள் கொட்டினாலே வலி எப்படி இருக்கும் என்று நமக்கு…