Tamilnadu

’துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்’ : இபிஎஸ்-ன் அதிரடி அறிவிப்பு

கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கட்சி விதிகளில் சட்டதிருத்தம் செய்திருந்தனர். இந்நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் என வருகிற இடங்களிலெல்லாம் அவர்கள் துணை பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள் என திருத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், அதிமுகவின் கழக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கேபி.முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இபிஎஸ் முன்பு…

Read More
India

ம.பி: சிறுவனை விழுங்கியதாக முதலைக்கு டார்ச்சர் கொடுத்த கிராம மக்கள் – வீடியோ!

மத்தியப்பிரதேசத்தில் சிறுவனை முழுங்கிவிட்டதாக கருதி முதலையை பிடித்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்த விநோத நிகழ்வு நடந்துள்ளது. ஷியோபூர் பகுதியில் உள்ள சம்பல் ஆற்றுக்கு சென்ற 7 வயது சிறுவன் குறித்தநேரத்தில் வீடு திரும்பவில்லை. அவரை முதலை முழுங்கியிருக்கக்கூடும் என கருதிய கிராம மக்கள் 13 அடி முதலை ஒன்றை பிடித்தனர். மேலும் அந்த முதலையின் வாய் மூடாதபடி இரு தாடைகளுக்கு இடையே கம்பை வைத்த மக்கள், சிறுவனின் பெயரைக் கூறி வெளியே…

Read More
India

’திகார் சிறையிலிருந்து யாருக்கெல்லாம் பணம் கொடுத்தீங்க?’-சுகேஷ் சந்திரசேகருக்கு புது செக்!

திகார் சிறையில் இருந்தபடி எந்தெந்த சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை வழங்குமாறு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திகார் சிறை நிர்வாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.