India

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, கடனுக்கான வட்டியை கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பெறப்படும் கடனுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக கடன் வட்டியை ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய கால் சதவிகித வட்டி உயர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி…

Read More
India

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எஃப்.சி வங்கி! எவ்வளவு தெரியுமா?

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, கடனுக்கான வட்டியை கால் சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிதாக பெறப்படும் கடனுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக கடன் வட்டியை ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைய கால் சதவிகித வட்டி உயர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன் வட்டி…

Read More
India

காரில் கட்டுக்கட்டான பணத்துடன் மேற்கு வங்கத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள்!

ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏக்கள் 3 பேர் சென்ற காரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய நிலையில், அவர்களை மேற்கு வங்காள காவல்துறை கைது செய்துள்ளது. ஜார்க்கண்டின் அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் ராணிஹதி என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.