“ஓபிஎஸ் மீதிருந்த கொஞ்சம் மரியாதையும் இப்போ போச்சு..!” – கோகுல இந்திரா காட்டம்
அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அ.தி.மு.க தலைமை அலுவலகம் பூட்சி சீல் வைக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். நத்தம் விஸ்வநாதன் எப்போதும் தெரிவிப்பது, `ஓ.பி.எஸ் ஒன்றும் தெரியாதது போலத் தான் பேசுவார். ஆனால் அவருக்கு வேறு முகம் உள்ளது’ என்று. கோகுல இந்திரா வாழப்பொறுக்க மனம் இல்லாதவர் ஓ.பி.எஸ்….