Sports

2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD” ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது “இந்திய நட்சத்திரமாக” ஜொலித்து வருகிறார். ஆனால் துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா என்றால் ஒரு சாதாரண பரோடா நகரை சேர்ந்த பையன்தான். உள்நாட்டு வட்டாரத்தில் தெரியாத முகம். ஐபிஎல் 2014 ஏலத்தில் விற்கப்படாமல் “UNSOLD” ஆனார். ஆனால் 2015 ஏலத்தில் அவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…

Read More
Banner

2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD” ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது “இந்திய நட்சத்திரமாக” ஜொலித்து வருகிறார். ஆனால் துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா என்றால் ஒரு சாதாரண பரோடா நகரை சேர்ந்த பையன்தான். உள்நாட்டு வட்டாரத்தில் தெரியாத முகம். ஐபிஎல் 2014 ஏலத்தில் விற்கப்படாமல் “UNSOLD” ஆனார். ஆனால் 2015 ஏலத்தில் அவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…

Read More
Banner

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை – எதிர்பார்ப்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்குப் பகுதிகளில் குறைவாகவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.