2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!
2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD” ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தற்போது “இந்திய நட்சத்திரமாக” ஜொலித்து வருகிறார். ஆனால் துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா என்றால் ஒரு சாதாரண பரோடா நகரை சேர்ந்த பையன்தான். உள்நாட்டு வட்டாரத்தில் தெரியாத முகம். ஐபிஎல் 2014 ஏலத்தில் விற்கப்படாமல் “UNSOLD” ஆனார். ஆனால் 2015 ஏலத்தில் அவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…