money

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ. 5,000 கோடி செலவு; சென்ற ஆண்டைவிட 24% அதிகம்!

பெரும்பாலும் மக்கள் பொருள்களை வாங்க சில்லறைகளை விட ரூபாய் நோட்டுகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர். எனவே இந்திய ரிசர்வ் வங்கி அதிக பண தாள்களை அச்சிடுவதற்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அதிகரித்து வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கத் திட்டமிட்ட மத்திய அரசு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. அந்த சமயத்தில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை…

Read More
Cinema

`அழகுக்காக அவர்களைப்போல சர்ஜரி செய்ய விருப்பமில்லை!’ – ராதிகா ஆப்தே

வயதாவதால் அழகு குறைவதை சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷன்களை செய்துகொள்பவர்கள் தன்னை சோர்வாக உணரவைக்கிறார்கள் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பிரபல இந்திய நடிகையான ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் தயாராகி வரும் ’விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதிகா, ஒரு செய்தி நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது, ‘`வயது ஆக ஆக என் தொழில்துறையில் உள்ள பல பிரபலங்களும் அழகுக்காக…

Read More
India

பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கறுப்பு ரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.