வெளியீட்டுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’
நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ.250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அல்லு அர்ஜுனின் முதல் பான் இந்திய திரைப்படமான ‘புஷ்பா’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் சினிமா பயணத்தில் இதுவரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல்…