Tamilnadu

மஞ்சப்பை திட்டம்: மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் சைக்கிளில் பயணித்தனர். தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். நாகூர் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய…

Read More
Tamilnadu

ஆண்டின் கடைசி நாள்: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் வீதி உலா

திருத்தணி முருகன் கோயிலில் தங்கத் தேர் வீதி உலா நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி முருகக்கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில், ஆண்டின் கடைசி நாளை முன்னிட்டு தங்கத் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் திருத்தணி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி துணை ஆணையர் ரமணி மற்றும் சுவாமியை தூக்கிச் செல்லும் முறைதாரர்கள் தங்கத்தேர் பிடித்து மாட வீதியில்…

Read More
Tamilnadu

திண்டுக்கல்: பள்ளி மாணவி மர்ம மரணம்: தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில், மர்மமான முறையில் மாணவி இறந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 5ஆம் வகுப்பு படித்த பள்ளி மாணவி பள்ளி வளாகத்திற்கு அருகே எரிந்த நிலையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.