மஞ்சப்பை திட்டம்: மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் சைக்கிளில் பயணித்தனர். தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். நாகூர் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய…