தமிழகத்தில் ஜன.2இல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை
தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மாநில சுகாதார செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த தகவலை தெரிவித்தார். அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த மத்திய அரசு முடிவு…