பிரதமர் மோடி பாராட்டிய மதுரை நபர், குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார்..!
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர், தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடி நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது மக்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். அப்போது மதுரை மேலமடையை சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும், சலூன் கடை உரிமையாளர் தனது மகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும், எனவே தான் அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர்…