வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விசேஷமான கவனிப்பு தேவையா…? – மருத்துவர். அனுராதா…!
‘கொரோனா’ தற்போது உலகமே அச்சத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் சொல். சமீபத்தில் இப்படியொரு நெருக்கடி நிலையை உலகம் சந்தித்ததில்லை. இந்நோய் குறித்த அச்சமும் விவாதங்களும் தொடரும் இந்த சூழலில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் அனைவரையும் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்கச் சொல்லி இருக்கிறார். பெரியவர்களுக்கு இது புரியும் என்றாலும் விடுமுறை என்றாலே வெளியில் சென்று விளையாடும் குழந்தைகளுக்கு உலகின் நடப்பு சூழல் புரிவதில்லை. நம் வீட்டுக் குழந்தைகளை இத்தகைய அசாதாரண சூழலில் எப்படி…