Sports

என்னா அடி! 19 பந்துகளில் அரைசதம் விளாசிய க்ரீன்..5 ஓவர்களில் 62 ரன் குவித்த ஆஸ்திரேலிய அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஐதராபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது ஆட்டத்தில்…

Read More
Sports

தேசிய அளவிலான எறிபந்து போட்டி: தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான 32வது எறிபந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணியும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்றது. எறிபந்தாட்ட பெடரேசன் ஆஃப் இந்தியா மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து 32வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டி, திண்டுக்கல் பிஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஒரிசா, ஹரியானா,…

Read More
Sports

‘உள்ளே போ’ – மைதானத்தில் சண்டையிட்டதால் சொந்த அணி வீரரையே வெளியேற்றிய கேப்டன் ரஹானே.!

துலீப் கோப்பை இறுதிபோட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே. கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்று வரும் துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஃபார்வர்டு ஷார்ட் லெக்கில் பீல்டிங்க் செய்யும் போது தெற்கு மண்டல அணியின் பேட்டர் ரவி தேஜாவை மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வால் வம்பிழுத்ததாக தெரிகிறது. இதனால் அம்பயர் அணியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.