என்னா அடி! 19 பந்துகளில் அரைசதம் விளாசிய க்ரீன்..5 ஓவர்களில் 62 ரன் குவித்த ஆஸ்திரேலிய அணி
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஐதராபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது ஆட்டத்தில்…