Protest

பாரத் பந்த்: வேதாரண்யத்தில் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் நடந்த போராட்டம்!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து  டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 13-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக இன்று விவசாய சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டு வருகின்றன. நாகை மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குக்கிராமங்களில்கூட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பந்த்-தில் மட்டும்தான் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளார்கள் மட்டுமல்லாது, நடுத்தர கிராமத்துப் பெண்களும்…

Read More
Protest

`என்ன நடந்தாலும் டெல்லிக்குள் சென்றே தீருவோம்!’ தலைநகரை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக `டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்று இன்று போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். #WATCH Police use tear gas shells to disperse protesting farmers at Singhu border (Haryana-Delhi border)….

Read More
Protest

புதுச்சேரி: `பாய்ந்துசென்ற தண்ணீர் பாட்டில்!’ – பா.ஜ.க-வினர் மீது லத்தியைச் சுழற்றிய போலீஸ்

`புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் ஒருவருக்குக் கூட அரசு வேலை வழங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டை புதுச்சேரி பா.ஜ.க முன்வைத்து வருகிறது. இந்தநிலையில், பா.ஜ.க இளைஞரணியினர் இன்று வேலை வாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். பா.ஜ.கவினர் மீது தடியடி அதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.