நடிகர் படவா கோபியின் மாடித்தோட்டம்!
ஆர்கானிக் பொருள்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?
இன்று நிறைய மக்கள் இயற்கை வழியில் விளைந்த பொருட்களின் மீதும், மரபின் மீதும் நாட்டம் கொண்டு அவற்றைத் தேடிச் செல்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நம்ம ஊர் சந்தை. நம்ம ஊர் சந்தை | இயல்வாகை `நான் ஏன், வேளாண்துறையை தேர்ந்தெடுத்தேன்?’ எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை விகடனுக்கு அளித்த பேட்டி! நம்ம ஊர் சந்தையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட ஜாம், ஊறுகாய்கள், சிறுதானியங்கள், அவற்றில் செய்யப்பட நொறுக்குத்தீனிகள்,…