India

வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாமா -அழுத சிறுமிக்கு 100ரூபாயும் சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்த அவலம்

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறு குழந்தைகள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களாலேயே பெரும்பாலான குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்றதொரு சம்பவம் அசாமில் அரங்கேறியிருக்கிறது. தனது உறவினர் சகோதரியின் 11 வயது மகளை 31 வயது ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அவர் கையில் ரூ.100 பணமும், சிப்ஸ்…

Read More
India

ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகள் மனு மீது பதிலளிக்க இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ்!

`உத்தர பிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவர்களில் இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி இந்து பெண்கள் தொடர்ந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது தான்’ என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இன்று மூல வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி,…

Read More
India

நிர்வாணமாக 2 கி.மீ தூரம் அழுதபடியே சென்ற 15 வயது சிறுமி; உ.பியில் தொடரும் பாலியல் கொடூரம்!

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இத்தகைய கொடூரங்கள் நடப்பது மக்களை நடுநடுங்க வைத்து வருகிறது. இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நிர்வாணமாக சாலையில் நடந்துச் சென்ற சிசிடிவி காட்சி ஒன்று காண்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 1…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.