மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை
மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 331 பேர் குணமடைந்துள்ளதாகவும், 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் ஆயிரத்து 707…