India

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 331 பேர் குணமடைந்துள்ளதாகவும், 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.           அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் ஆயிரத்து 707…

Read More
India

மே 4 முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ரயில், விமானம் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் வரும் 20-ம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள் சேவைகளைத் தொடங்க உள்துறை…

Read More
India

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் – 3 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்ததாக என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரம் காட்டப்படும் நிலையில் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.