Flash News

நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ரயில் வரும்போது சிக்கிய பயணி! திக் திக் நிமிடங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பர்தானா (Bharthana) ரயில் நிலையத்தின் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். அப்போது ரயில் ஒன்று வேகமாகக் கடந்து சென்றதால், அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், ரயில் சென்றதும் தண்டவாளத்தில் இருந்து அந்த நபர் எழுந்து வந்தார். எந்தவித காயமும் இல்லாமல் அவர் உயிர் தப்பியதைப் பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த…

Read More
Flash News

”அவர்கள் என்ன தகுதியற்றவர்களா”-தினேஷ் கார்த்திக், தீபக் சாஹருக்காக கொந்தளித்த ஹர்பஜன் சிங்

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்காதது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனகளை முன்வைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவடைந்தநிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்தப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி…

Read More
Flash News

”என்ன மன்னிச்சிடுங்க”.. பேருந்தில் விட்டுச் சென்ற தன் குழந்தைக்காக மனம்திருந்தி வந்த பெண்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி குழந்தையை தேடி வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, காவல் துறையினர் அவரை எச்சரித்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. பின்னர் பேருந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.