District News

கொரோனா பாதிப்பு: கல்லூரி தேர்வுகளின் நிலை என்ன ?

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கல்லூரித் தேர்வுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலை அறிவியல், பொறியியல், ஆசிரியர் கல்வியியல் உள்ளிட்ட அனைத்து வித கல்வி நிறுவனங்களும் 31ஆம் தேதிவரை மூடப்படுவதாகவும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்….

Read More
District News

மத்திய அரசுக்கு டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்.3ஆம் தேதி  ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்  கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை தருமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களின்போது மக்களைக் காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நீண்ட கால அடிப்படையில் தங்களின் நிதியுதவி உதவும் என்றும் இதற்காக அனைத்து…

Read More
District News

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இளைஞர்கள் : நூதன தண்டனை கொடுத்த குமரி போலீஸ்

கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் உலா வந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சாலைகளில் செல்வோரை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இதில் இளைஞர்களே பெரும்பாலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இன்று அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது மருந்து, காய்கறி,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.