District News

ஒரு கொரோனா நோயாளி மூலம் 23 பேருக்கு பரவிய வைரஸ்? – பஞ்சாபில் 15 கிராமங்களுக்கு சீல்

கொரோனா நோய் பாதித்த ஒருவர் அந்நோயை 23 பேருக்கு தொற்ற வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கொரோனா நோயினால் தாக்கப்பட்டு கடந்த மார்ச் 18 அன்று ஒருவர் இறந்தார். இதுவரை இந்த மாநிலத்தின் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த நோயாளிகளில் குறைந்தது 23 பேருக்கு கடந்த 18 தேதி அன்று இறந்து போனவரிடமிருந்துதான் இந்தத் தொற்று பரவி இருப்பதாக அம்மாநில அதிகாரிகள்…

Read More
District News

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 17 ஆக உயர்வு: பாதிப்பும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694 ஆக இருந்த நிலையில் இன்று அது 724 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16லிருந்து 17 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source :…

Read More
District News

‘வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’: தூத்துக்குடி ஆட்சியர்

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.