District News

ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் : ரஜினி மக்கள் மன்றம்

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் உண்மையான காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்ட அறிவிப்பில், “நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள்…

Read More
District News

“யாரும்மா நீ..நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே” அமைச்சர் திட்டியதால் அழுத பெண்

மதுரை உசிலம்பட்டியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் திட்டியதையடுத்து அரசு பெண் ஊழியர் அழுததால் அங்கு பரபரப்பு நிலவியது.  தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் குடும்ப அடைடைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 உடன் அரிசி,கரும்பு உள்ளிட்ட…

Read More
District News

வாழ்க தமிழ்: தமிழில் ட்விட் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்

பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் ட்வீட் செய்துள்ளார். டெல்லி அரசின் தமிழ் அகாடமி அமைக்கும் முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் “பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்” என குறிப்பிட்டுள்ளார் முன்னதாக,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.