Archaeology

கூடியம் குகைகள்… 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!

இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. நம் சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில்,…

Read More
Archaeology

கீழடி: 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது… அடுத்த கட்டம் எப்போது?

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இந்த மாதம் இறுதியில் முடிவடைவதையொட்டி தமிழகத் தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேற்று பணிகளைப் பார்வையிட்டார். உடன் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர். கீழடி 6-ம் கட்டம் விலங்கின் எலும்புகள், குழந்தைகளின்…

Read More
Archaeology

கிருஷ்ணகிரி: மலைக் கிராமத்தில் மலைக்க வைக்கும் சடங்கு முறைப் பாறை ஓவியங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்காலத்தைச் சார்ந்தவைகள் என்றும், இந்த ஓவியங்கள் சடங்கு முறை ஓவியங்கள் என்றும், இவை வெறும் வெள்ளைச் சுண்ணாம்பு கற்களால் வரையப்பட்டது என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பரந்தாமன் – வரலாற்றுத் துறை இணை ஆய்வாளர் இதுபற்றி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணை ஆய்வாளர் பரந்தாமன், ”இந்திய தொல்லியல் துறையின் கள ஆய்வாளர் ரமேஷ், உதவி தொல்லியல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.