District News

முருங்கைக்கீரையுடன் வந்து காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. கைது செய்த போலீசார்.!

வந்தவாசியில் காரில் ஆடுகளை கடத்திய 4 பேர் கைது. 12 ஆடுகள் ஒரு கார் ஒரு இருசக்கர வாகனத்தை வந்தவாசி போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த ஆடுகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருடு போனது. இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் இது சம்பந்தமாக வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.     புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாதவர் தெருவில் உள்ள…

Read More
District News

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன்

சீர்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தில் வீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே கிராமத்தை சேர்ந்த சிறுவனை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மகன் முத்து 17. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பக்கத்து வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்துள்ளார். பின்பு அந்த சிறுமியை அருகிலிருந்த காலி மனைக்கு அழைத்துச் சென்று பாலியல்…

Read More
District News

காரில் வந்தவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த கும்பல்… படப்பையில் பரபரப்பு…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே வசித்து வரும் சதீஷ் (32) என்பவரை காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.  தகவல் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் “சதீஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் காரில் செங்கல்பட்டு சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் ஒரத்தூர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.