முருங்கைக்கீரையுடன் வந்து காரில் ஆடுகளை திருடிய கும்பல்.. கைது செய்த போலீசார்.!
வந்தவாசியில் காரில் ஆடுகளை கடத்திய 4 பேர் கைது. 12 ஆடுகள் ஒரு கார் ஒரு இருசக்கர வாகனத்தை வந்தவாசி போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த ஆடுகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருடு போனது. இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் இது சம்பந்தமாக வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாதவர் தெருவில் உள்ள…